Saturday, August 23, 2014




        அசுரர்களை அழிக்க பைரவர் தோன்றல் 

ஒருசமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூ லியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை 

வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து 

ஒன்றாகி ஒன்றிலிருந்து எட்டாகி எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக 

அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ் வடைந்து 

தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்த தாகவும் 

புராணங்கள் கூறுகின்றன ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை 

 மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பைரவ 

யோகினிகள் யார் யார் என்பதைக் காண்போம் அசிதாங்க பைரவர் பிராம்ஹி குரு பைரவர் மகேஸ்வரி 

சண்ட பைரவர் கவுமாரி குரோதான பைரவர் வைஷ்ணவி உன்மத்த பைரவர் வாராஹி 

கபால பைரவர் இந்திராணி பீஷண பைரவர் சம்ஹார பைரவர் சண்டிகா தேவி ஆகியோர் ஆவர் 






அஷ்ட பைரவர் காயத்ரி மந்திரங்கள் 

ஸ்ரீ அசிதாங்க பைரவர் காயத்ரி 

கல்வியில் மேன்மை பெற 

ஓம் ஞான தேவாய வித்மஹி 

வித்யா ராஜாய தீமஹி 

தந்நோ அசிதாங்கபைரவ ப்ரசோதயாத்  

ஸ்ரீ ஸ்ரீ குரு பைரவர் காயத்ரி 

கடன் சுமை குறைய 

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹி தன்கேஷ்ய தீமஹி 

தந்நோ ருரு பைரவ ப்ரசோதயாத் 

ஸ்ரீ சண்ட பைரவர் காயத்ரி 

சத்ரு தொல்லை நீங்க 

ஓம் சர்வசத்ரு நாஷ்ய வித்மஹே மஹாவீராய 

தீமஹி தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத் 

ஸ்ரீ குரோதன பைரவர் காயத்ரி 

அகங்காரம் அகல சனி பாதிப்பு குறைய 

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே லட்சுமி தராய தீமஹி தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத் 

ஸ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரி 

தீய குணங்கள் விலக 

ஓம் மஹா மந்தராய வித்மஹே வாராஹி மனோகராய தீமஹி தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத் 

ஸ்ரீ சம்ஹார பைரவர் காயத்ரி 

துஷ்டர்களை அழிக்க 

ஓம் மங்களே ஷாய வித்மஹே சண்டி காப்ரியாய தீமஹி தந்நோ சம்ஹார பைரவ ப்ரசோதயாத் 

ஸ்ரீ பீஷண பைரவர் காயத்ரி 

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே சர்வானுக்ரஹாய தீமஹி தந்நோ சம்ஹார பைரவ ப்ரசோதயாத் 

ஸ்ரீ கபால பைரவர் காயத்ரி 

அறியாமை நீங்க 

ஓம் காலதண்டாய வித்மஹே வஜ்ரவீராய தீமஹி தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத் 











    அஷ்டமி திதியும் பைரவர் வழிபாடும் 

    அஷ்டமி திதியில் பைரவரை வணகினால் ஜஸ்வரயம் சுகம் பொன் பொருளையும் தருவார் காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைந்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூசை செய்திட நினைத்தது எல்லாம் நடக்கும் 

    சித்தர்.பி .சி .ராஜ்சுவாமிகள்,7598675262,9965075262





    ஸ்ரீ அஷ்ட பைரவா்  சமஸ்தானம்  எந்திராலயம் 

    சித்தா் பி .சி.ராஜ்சுவாமிகள் 


     

            














    ஸ்ரீ அஷ்ட பைரவர் சமஸ்தானம் 

    ஸ்ரீ அஷ்ட பைரவர் போற்றி 

    ஓம் கால பைரவா போற்றி 

    ஓம் கல்பாந்த பைரவா போற்றி 

    ஓம் குரோத பைரவா போற்றி 

    ஓம் கபால பைரவா போற்றி 

    ஓம் சம்ஹார பைரவா போற்றி 

    ஓம் உன்மத்த பைரவா போற்றி 

    ஓம் கண்ட பைரவா போற்றி 

    ஓம் உக்கிர பைரவா போற்றி