Saturday, August 23, 2014




    அஷ்டமி திதியும் பைரவர் வழிபாடும் 

    அஷ்டமி திதியில் பைரவரை வணகினால் ஜஸ்வரயம் சுகம் பொன் பொருளையும் தருவார் காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைந்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூசை செய்திட நினைத்தது எல்லாம் நடக்கும் 

    சித்தர்.பி .சி .ராஜ்சுவாமிகள்,7598675262,9965075262





    ஸ்ரீ அஷ்ட பைரவா்  சமஸ்தானம்  எந்திராலயம் 

    சித்தா் பி .சி.ராஜ்சுவாமிகள் 


     

            












    No comments:

    Post a Comment