bairavar sidhar
Friday, May 24, 2019
Saturday, August 23, 2014
அசுரர்களை அழிக்க பைரவர் தோன்றல்
ஒருசமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூ லியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை
வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து
ஒன்றாகி ஒன்றிலிருந்து எட்டாகி எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக
அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ் வடைந்து
தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்த தாகவும்
புராணங்கள் கூறுகின்றன ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை
மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பைரவ
யோகினிகள் யார் யார் என்பதைக் காண்போம் அசிதாங்க பைரவர் பிராம்ஹி குரு பைரவர் மகேஸ்வரி
சண்ட பைரவர் கவுமாரி குரோதான பைரவர் வைஷ்ணவி உன்மத்த பைரவர் வாராஹி
கபால பைரவர் இந்திராணி பீஷண பைரவர் சம்ஹார பைரவர் சண்டிகா தேவி ஆகியோர் ஆவர்
அஷ்ட பைரவர் காயத்ரி மந்திரங்கள்
ஸ்ரீ அசிதாங்க பைரவர் காயத்ரி
கல்வியில் மேன்மை பெற
ஓம் ஞான தேவாய வித்மஹி
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அசிதாங்கபைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ ஸ்ரீ குரு பைரவர் காயத்ரி
கடன் சுமை குறைய
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹி தன்கேஷ்ய தீமஹி
தந்நோ ருரு பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ சண்ட பைரவர் காயத்ரி
சத்ரு தொல்லை நீங்க
ஓம் சர்வசத்ரு நாஷ்ய வித்மஹே மஹாவீராய
தீமஹி தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ குரோதன பைரவர் காயத்ரி
அகங்காரம் அகல சனி பாதிப்பு குறைய
ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே லட்சுமி தராய தீமஹி தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரி
தீய குணங்கள் விலக
ஓம் மஹா மந்தராய வித்மஹே வாராஹி மனோகராய தீமஹி தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ சம்ஹார பைரவர் காயத்ரி
துஷ்டர்களை அழிக்க
ஓம் மங்களே ஷாய வித்மஹே சண்டி காப்ரியாய தீமஹி தந்நோ சம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ பீஷண பைரவர் காயத்ரி
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே சர்வானுக்ரஹாய தீமஹி தந்நோ சம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஸ்ரீ கபால பைரவர் காயத்ரி
அறியாமை நீங்க
ஓம் காலதண்டாய வித்மஹே வஜ்ரவீராய தீமஹி தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்
அஷ்டமி திதியும் பைரவர் வழிபாடும்
அஷ்டமி திதியில் பைரவரை வணகினால் ஜஸ்வரயம் சுகம் பொன் பொருளையும் தருவார் காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைந்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூசை செய்திட நினைத்தது எல்லாம் நடக்கும்
சித்தர்.பி .சி .ராஜ்சுவாமிகள்,7598675262,9965075262
ஸ்ரீ அஷ்ட பைரவா் சமஸ்தானம் எந்திராலயம்
சித்தா் பி .சி.ராஜ்சுவாமிகள்
Subscribe to:
Posts (Atom)