Saturday, May 31, 2014

                              ஸ்ரீ அஷ்ட பைரவர்சமஸ்தானம் எந்திராலயம் 


                               பைரவவழிபாடு 

       பைரவப் பெருமானை காலையில்வழிபடுவது சர்வ நோய்களும் நீங்கும் பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும் மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும் இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம் பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும் மரண மில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்                    


No comments:

Post a Comment